தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தையை கொன்ற மகன்
தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் மினுவாங்கொட – வேகோவ்வ பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகராறே இக் கொலைக்கு காரணம் என பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தில் 82 வயதான தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed